ஐ.சி.சி சாம்பியன் கிண்ண கிரிக்கெட் போட்டியின் அரையிறுதிக்கு இலங்கை அணி செல்ல வேண்டுமாயின் இன்று நியுசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றாக வேண்டும்.
எனினும் மழை இலங்கை அணிக்கு எதிரியாக அமைந்து விடும் போல் தெரிகிறது.
ஏற்கனவே குழு ஏ இல் இருந்து பாக்கிஸ்தான் அணியும், குழு பி இல் இருந்து இங்கிலாந்து அணியும் அரையிறுதிக்கு தெரிவாகியுள்ளது.
இந்த நிலையிலேயே இலங்கை அணி அரையிறுதிக்கு செல்ல வேண்டுமாயின் இன்று நடைபெற இருக்கும் இங்கிலாந்து மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கிடையிலான போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றாக வேண்டும்.